இன்று (21.12.12) திஹாரிய, அமீனிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில்
நிகழ்த்;தப்பட்ட குத்பா பிரசங்கம்
தர்மம் செய்தல் குறித்து அமைந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மௌலவி எம்.
பர்ஸான் அவர்களால் இந்நிகழ்த்தப்பட்ட இந்த குத்பாவில் தர்மம் செய்தல், வீண்விரம் குறித்த
பயனுள்ள பல கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment