புரட்சிக்குப் பிநதிய எகிப்தின்
புதிய யாப்பு மீதான பொதுஜன வாக்கெடுப்பின் உத்தியோகபூதர்வ பெறுபேறுகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலைக் கண்காணிப்பு செய்த தேர்தல்களுக்கான உயர் குழு இன்று மாலை நடாத்த இருக்கின்ற
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இது அறிவிக்கப்படவுள்ளது.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த
குறித்த இந்தக் குழுவின் தலைவர் ஸமீர் அப்துல் மஆதி இன்று மாலை (எகிப்திய நேரத்தின்படி)
7 மணிக்கு உத்தியோகபூர்வ
தேர்தல் பெறுபேறுகள் அறவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment