புதிதாக எழுதப்பட்டுள்ள எகிப்தின்
யாப்பை இந்த டிசம்பர் 15ம் திகதி பொதுஜன வாக்கெடுப்புக்கு
விடும்படி எகிப்து ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி வேண்டியுள்ளார். இந்த யாப்பு எகிப்தில்
ஜனநாயக ஒழுங்கைக் கட்டியெழுப்புவதில் முதற் கல்லாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment